போக்கி’ என்பது ‘போகி’யானது எப்படி? போகி பண்டிகையின் பெயருக்குப் பின்னால் இத்தனை…

மார்கழியின் பனியும் குளிரும் மறைந்து சூரியன் புதிய பாதையில் பயணிப்பதை வரவேற்கும் நாள், பொங்கலுக்கு முதல் நாளான போகி பண்டிகை. இது பழையனவற்றைப் போக்கி, இல்லத்தைப் புதியதாக்கும் நாள். பழையவற்றையும், பயன்படாததையும் வெளியில் போடும் நாளாக…

திருமறைக்காடு (வேதாரண்யம்) மண்டலம் தானி கோட்டத்தில் மூலிகை கஞ்சி வழங்கும் நிகழ்வு

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசிய, மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலின்படி நாகை மாவட்டம் வேதாரண்யம் மண்டலம் சார்பாக தாணிக் கோட்டகம் கடைத்தெருவில் தொடர் நிகழ்வாக வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மூலிகை கஞ்சி வழங்குகிற நிகழ்வு…

கிரக தோஷங்கள், வறுமை நிலை, துஷ்ட சக்திகள் பாதிப்பு, குழந்தை பேறின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும்…

1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக சேலம் ஆறகழூர் அஷ்டபைரவர் கோயில் கருதப்படுகிறது. இக்கோயில் இறைவனாக சிவ பெருமான் “காமநாத ஈஸ்வரர்” என்கிற பெயரில் அருள்புரிகிறார். “அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த…

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் வைஜயந்தி ராஜன் விடுத்துள்ள அறிக்கையில்…

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசியப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், புதுச்சேரி பார்வையாளர் என் டி கண்ணன் அவர்களின் ஆலோசனையின் பேரில், புதுச்சேரி யூனியன் பிரதேச தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு…

மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டோர் நிவர்த்தி அடைய வழிபடவேண்டிய தலம் குணசீல பெருமாள்

திருச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில்.... முசிறிக்கு சற்று முன்னர் சுமார் 25 கி.மீ. தொலைவில், காவிரியின் மறு கரையில் உள்ளது குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில். திருப்பதி வேங்கடாசலபதி மீது அபார பக்தி கொண்டிருந்த ரிஷி…

திருச்செந்தூர் முருகப்பெருமான் திருக்கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் துப்புரவு…

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் விடுத்த அறிக்கையில,  திருச்செந்தூர் முருகப்பெருமான் திருக்கோயில்கள் உள்ளிட்ட பக்தர்கள் அதிகம் வருகை புரியும் திருக்கோயில்களிலும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை…

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் புதுச்சேரி யூனியன் பிரதேசக் பார்வையாளராக தமிழ்நாடு பொதுச்…

தேசியத் திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் திருமதி வைஜெயந்திராஜன் அவர்கள் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் ,மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முனைவர் பி. இராமஸ்வாமி…

ஓம் நமோ ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹாய பரிக்கல் ஸ்ரீலஷ்மி நரஸிம்ஹர்

1.நடு நாட்டு வைஷ்ணவத் ஸ்தலங்களில் பரிக்கல் ஸ்தலம் தனித்துவம் கொண்டது. 2.பரிக்கல் ஆலய கருவறைக்குள் மத்வ பீடாதிபதியான ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார். 3.உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி இந்த ஆலயத்தில்…

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் … மதுரை உயர்நீதிமன்ற கிளை…

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் வைஜெயந்தி ராஜன் அவர்கள் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் அவர்களும், தேசிய செயலாளர் சு.பா…

சந்திராஷ்டம் சில எளிய பரிகாரங்கள்!

தினசரி நாள்காட்டியில் நாம் பார்க்கும் ஒரு வார்த்தை சந்திராஷ்டமம். ஒருவரது ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தை சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திராஷ்டமம் என்ற வார்த்தையை கேட்டவுடன் பெரும்பாலானவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால்,…