திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் அணிவது ஏன்?

அறிவியல் உண்மை. அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான…

உழவாரப் பணிக்கு தஞ்சாவூர் மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக இறையன்பர்களுக்கு அழைப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி கிராமத்தில் அமைந்துள்ள மலையாள சித்தர் பீடம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை உழவாரப் பணி செய்ய மாவட்டத் தலைவர் ஆலோசனைப்படி முடிவு செய்யப்பட்டுள்ளது உழவாரப்பணி நிகழ்வானது 25/10/2025 சனிக்கிழமை…

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் திருவாசகம் பாடிய சிவனடியார்களை அவமரியாதை செய்த கோயில்…

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளி அன்று பல ஆண்டுகளாக திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது இந்நிகழ்ச்சி அந்தப் பகுதியில் உள்ள சிவனடியார்களால் மற்றும் பக்தர்களால் திருவாசக முற்றோதல்…

ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட தோஷமாக இருந்தாலும் அந்த தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாக…

நம் ஒவ்வொருவரும் பிறவி எடுத்ததற்கு முக்கியமான காரணமாக திகழ்வது நம்முடைய முன் ஜென்ம கர்ம வினைகள். அந்த முன் ஜென்ம கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நம்முடைய ஜாதகமும் அமையும். அப்படி அமையக்கூடிய அந்த ஜாதகத்தில் பலருக்கும் பலவிதமான தோஷங்கள்…

தீபாவளிக் குளியலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!

தீபாவளி அன்று விடியற்காலை வேளையில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும்.’ என்று சாஸ்திரம் கூறுகிறது. இதனை ‘அபயங்கனம்’ என்பர். அதற்கு முன் கிழக்கு நோக்கி அமர்ந்து எண்ணெயை ஆண்கள் ஏழுதடவையும், பெண்கள் ஐந்து தடவையும் பூமியில் ‘பொட்டாக…

திருவையாறு திருப்பெரும்புலியூர் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத வியக்கிரபு ஈஸ்வரர் திருக்கோயிலை தேசிய…

திருவையாறு திருப்பெரும்புலியூர் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத வியக்கிரபு ஈஸ்வரர் திருக்கோயிலை தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆய்வு               தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக திரு. சந்திர போஸ் தேசிய பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தல் படியும் திரு.மகேந்திரன் மாவட்டத் தலைவர் திரு. காசிராஜன் மண்டல தலைவர் இவர்களின் அறிவுரை படியும் தேசிய…

கடை தெருவில் வடிகாளை அமைத்து தர வேண்டும் வணிகர் சங்கங்கள் கோரிக்கை

வேதாரண்யம் வட்டம் தாணிக் கோட்டகம் ஊராட்சி கடை தெருவில் உள்ள வடக்கு பேருந்து நிலையம் அருகில் வடிகால் சீரமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறைக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத போது…

உணவு தோஷங்கள் : உணவில் -ஐந்து தோஷங்கள் உண்டு

உணவு_தோஷங்கள் உணவை_எப்படி, எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம்_என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி" சமைக்கிறார்கள் என்பதும் கூட தான்.…

பனிரெண்டு இராசிக்காரர்களும் இந்த எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் தடையில்லா வருமானத்தை பெற முடியும்

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் தங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான அளவு பணவரவு வேண்டும் என்றும் அந்த பண வரவை தரக்கூடிய வருமானம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். அப்படிப்பட்ட நபர்கள் தங்களுடைய…

முகப்பரு நீங்க அடுப்புக்கரி நேர்த்திக்கடன் செய்யும் அதிசய கோயில்!

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகில் உள்ளது நயினார் கோயில். இங்குள்ள நாகநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் சௌந்தர்ய நாயகி அம்பாளுக்கு ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பு. இந்தத் தலம் சர்வ மத வழிபாட்டுத் தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயிலுக்கு…