Author
kovil admin 111 posts 0 comments
புதுச்சேரி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு பொருளாளராக ஆன்மீகவாதி ராகவ பெருமாள்சாமி நியமனம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசியப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள், புதுச்சேரி பார்வையாளர் N.T.கண்ணன் அவர்களின் ஆலோசனையின்பேரில், புதுச்சேரி யூனியன் பிரதேச தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்… GOOGLE MEET
அனைவருக்கும் வணக்கம். தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தலைவர், மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முனைவர் பி.இராமஸ்வாமி அவர்கள், தேசியப் பொதுச் செயலாளர் திரு.சந்திரபோஸ் பெருமாள் அவர்கள், செயலாளர் திரு.சு.பா.ஞானவேல் சரவணன் அவர்கள் ஆகியோரின்…
தேசிய செயலாளர் நியமனம்
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர், மத்திய அரசின் சட்ட ஆலோசகர் முனைவர் பி. ராமசாமி அவர்கள், தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் அவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு தமிழ் சேவா சங்கத்தின் நிறுவனர் மற்றும்…
எதையுமே எதிர்பார்க்காமல், தினமும் இந்த மந்திரத்தை சொல்பவர்களுக்கு ஏதாவது ஒரு நல்லது நடந்து கொண்டே…
நம்முடைய வாழ்க்கைக்கு எது நல்லது. எது கெட்டது என்று நமக்கு தெரியாது. இது நடக்க வேண்டும். அது நடக்க வேண்டும் என்று கடவுளிடம் புலம்பி கேட்காதீர்கள். சந்தோஷமா இருங்க. உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லது நிச்சயம் தானாக நடக்கும். அதற்காக குறிக்கோள்…
மாவட்ட மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்
தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு மாநில மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தஞ்சை சங்கம் ஹோட்டலில் 13-12-2025 அன்று மாலை மாநிலத் தலைவர் திருமலை செந்தில் அவர்கள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தேசிய தலைவர் திரு. இராமசாமி அவர்கள் கலந்துகொண்டு…
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிட கட்டணங்கள் நிர்வாகத்தை…
உலக அளவில் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு பெருவுடையாரை தரிசிக்க தினந்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இறையன்பர்கள் பொதுமக்கள் தரிசிக்க வருகிறார்கள் தஞ்சாவூர் பெரிய கோவில் இந்திய அரசின் தொல்லியல் துறையில் பாதுகாப்பிலும் அரண்மனை…
தேசியப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திர போஸ் பெருமாள் விடுதலை வீரர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை…
தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பில் 2025 டிசம்பர் இரண்டாம் வார நிகழ்வுகள்.
மகளிர் அணி பாராயணம் - புதுச்சேரி ரெட்டியார்பாளையம் (06-12-2025)
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் மூகாம்பிகை நகரில் அமைந்துள்ள அ/மி மூகாம்பிகை…
கார்த்திகை தீபம்
திருவண்ணாமலை பரணி தீபம்
இந்த பூமி இயங்குவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது பஞ்சபூதங்கள் அப்படிப்பட்ட பஞ்சபூதங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது “நெருப்பு” அதாவது “அக்னி”. சிவ தலங்களில் அக்னி தலம் என்றதும் நம் அனைவருக்கும்…
இந்த பூமி இயங்குவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது பஞ்சபூதங்கள் அப்படிப்பட்ட பஞ்சபூதங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது “நெருப்பு” அதாவது “அக்னி”. சிவ தலங்களில் அக்னி தலம் என்றதும் நம் அனைவருக்கும்…