மகாபாரதமும் நவக்கிரகங்களும்

ஒன்பது கிரகங்களின் குணங்களை எடுத்துக் காட்டிய ஒன்பது கதாபாத்திரங்கள். இந்திய இதிகாசங்களில் மிகவும் ஆழமான தத்துவங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் உள்ளடக்கியது மகாபாரதம். உலக இலக்கியத்தில் மிகப்பெரிய இதிகாசமாக கருதப்படும் இந்த மகத்தான…

பேச்சு சவால் இருக்கும் குழந்தைகள், வார்த்தைகள் சரியாக வராமல் சிரமப்படுபவர்கள் இருந்தால், அவர்களை ஒரு…

பேச்சு சவால் இருக்கும் குழந்தைகள், வார்த்தைகள் சரியாக வராமல் சிரமப்படுபவர்கள் இருந்தால், அவர்களை ஒரு முறை திருப்பந்துறைக்கு ஒருமுறை அழைத்துச் செல்லுங்கள். குமரக் கடவுளின் அருளால் மடை திறந்த வெள்ளம்போல் பேசுவார்கள் என்கிறார்கள் அந்த ஊர்…

வெம்மை சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் வெயில் கால நோய்களில் இருந்து காக்கும் ஈசன்!

திருவாரூர் மாவட்டம், அன்னியூர் அக்னீஸ்வரர் திருக்கோயில்: வெயில் கால நோய்களில் இருந்து காக்கும் ஈசன்!* கோடைக்காலத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட வேனல்கட்டி, அம்மை, கண் நோய்கள், சிறுநீர்க் கடுப்பு, சிறுநீர்த் தொற்று, அக்கி, விஷ ஜுரங்கள் எனப் பல…

தமிழ் புத்தாண்டு 2026: பராபவ வருடப் பிறப்பு தேதி, நேரம் மற்றும் சிறப்புகள்

உலகம் முழுவதிலும், ஆங்கிலக் நாட்காட்டி படி, ஜனவரி ஒன்றாம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதே போல, தமிழ்நாட்டில் மற்றும் தமிழ் சமூகங்கள் வசிக்கும் இடங்களில், சித்திரை மாதப் பிறப்பு, சித்திரையின் முதல் நாள் தமிழ்…

குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்?.. கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு இது..!!

குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக முன்னோர்களால் வழிபடப்பட்டு வரும் தெய்வத்திற்கு குலதெய்வம் என்று பெயர். எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வத்தை வழிபட்டு, அந்த தெய்வத்தின் அருளை பெறுவது தான் முக்கியம். ஒவ்வொரு குடும்பத்துக்கும்…

நிலை வாசலில் இந்த தண்ணீரை தெளித்தால் வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் காலடி எடுத்து வைக்காது.

நம்முடைய வீட்டிற்குள் நல்ல சக்தி நுழைவதாக இருந்தாலும், அது நிலை வாசலின் வழியாகத்தான் உள்ளே நுழையும். கெட்ட சக்தி நுழைவதாக இருந்தாலும் அது நிலை வாசலின் வழியாகத்தான் வீட்டிற்குள் வர வேண்டும். ஆகவே நிலை வாசலை எப்போதும் மங்களகரமாக வைத்துக்…

கோவில் மணி அடிப்பீங்கதானே? அதன் பின்னால் உள்ள உளவியல் உண்மை உங்களுக்கு தெரியுமா?

கோவிலுக்குள் நுழைந்தவுடனே நாம் செய்யும் முதல் செயல் மணி அடிப்பது. பலர் இதை கடவுளை அழைப்பதற்கான சடங்காக மட்டும் நினைக்கிறார்கள். ஆனால், அதுதான் தவறு. இந்தச் செயலில் ஒரு உளவியல் மற்றும் அறிவியல் பின்னணி இருப்பது நம்மில் பல பேருக்குத்…

வாழ்வை மாற்றும் எளிய ஆன்மிகப் பரிகாரங்கள் !

ஆன்மிகத்தைப் பொறுத்தவரை சில பரிகாரங்கள் செய்யும் போது அதிலும் சாஸ்திரப்படி அவற்றைச் செய்யும்போது அவை உங்களுக்கு நல்ல பலன் அளிக்கும். அப்படிப்பட்ட சில பரிகாரங்கள் குறித்து காண்போம் பொதுவாக நாம் நாளைத் தொடங்கும்போது ஏதாவது மந்திரத்தை…

தூத்துக்குடி மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு முற்றோதல் பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு நிர்வாகிகளால் திருமுறை முற்றோதல் பயிற்சி வகுப்பு சிறப்பாக தருமபுரம் ஆதீனத்துடன் இணைந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த ஏர்பாட்டை செய்து வருகின்ற பயனாளிகளுக்கு இலவசமாக திருக்கோயில்…