திருச்சி திருவெறும்பூர் மண்டல தலைவர் நியமனம்

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் முனைவர் பி இராமஸ்வாமி தேசிய பொதுச் செயலாளர் சந்திர போஸ் பெருமாள் ஆலோசனைப்படி தமிழ் மாநில தலைவர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் மாநில பொதுச் செயலாளர் ஏ டி ராஜா சுப்பிரமணியன் ஆலோசனைப்படி பெருங்கோட்ட…

மகான் ஸ்ரீ சத்குரு சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் குருபூஜை

நாளை 9.10.25 வியாழக்கிழமை மகான் ஶ்ரீ சற்குரு சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் குருபூஜை விழா.. திருச்செந்தூர் ஜீவசமாதி கடற்கரை... மற்றும் நீதிமன்ற வளாகம் தீயணைப்பு நிலையம் திருச்சி.... மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நார்தாமலை .. வீரபட்டி..…

திருமண பாக்கியம் – குழந்தைப்பேறு அருளும் கரவீரநாதர் கோவில், திருக்கரவீரம்

இறைவன் பெயர்: கரவீரநாதர், பிரம்மபுரீஸ்வரர் இறைவி பெயர்: பிரத்தியட்சமின்னம்மை எப்படிப் போவது? திருவாரூரில் இருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம்…

துறையூர் மண்டல தலைவர் நியமனம்

துறையூர் மண்டல தலைவர் நியமனம் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் முனைவர் பி இராமஸ்வாமி தேசிய பொதுச் செயலாளர் சந்திர போஸ் பெருமாள் ஆலோசனைப்படி தமிழ் மாநில தலைவர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் மாநில பொதுச் செயலாளர் ஏ டி ராஜா…

வீட்டிற்கு வரும் விருந்தாளிங்க கிட்ட தெரியாம கூட இதையெல்லாம் காண்பிக்காதீங்க கண்ணு பட்டு போயிடும்!…

வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் சிலர் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று தெரியாமல் இருக்கிறார்கள். இதனால் குடும்பத்தில் சில குழப்பங்களும் வந்து போவது உண்டு. வீட்டிற்கு வருபவர்களிடம் ஆசை ஆசையாக எதையாவது காண்பித்து விட்டு, அதைப் பற்றி…

திருமால் பத்து அவதாரம் எடுத்ததின் நோக்கம் என்ன…?

பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. 1.மச்சாவதாரம்: சோமுகாசுரன் வேதங்களை…

வீட்டில் ஒரே ஒரு வசம்பு இருந்தால் போதும். வாங்கிய கடனை எல்லாம் சீக்கிரம் திருப்பி கொடுத்து விடலாம்.

இன்றைய சூழ்நிலையில் இந்த உலகத்தில் கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சராசரியாக நடுத்தர வர்க்கத்தில் வாழும் மனிதர்கள் முதல், கோடி கோடியாக சம்பாதித்து தொழில் செய்யும் தொழில் அதிபர்கள் வரை, பணக்காரர்கள் வரை, கடன் வாங்கி ரொட்டேஷனில்…

7 சனிக்கிழமைகளில் பிள்ளையாருக்கு செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

என்ன நினைத்தாலும் அப்படியே நடக்க 7 சனிக்கிழமைகளில் பிள்ளையாருக்கு செய்ய வேண்டியது என்ன தெரியுமா? வீட்டு வாசல்ல பிள்ளையார் இருக்கா அப்போ இதை செய்ய மறக்காதீங்க! மனதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். சிறு…

சிவாச்சாரியாருக்கு உரிய சில அனுஷ்டான மந்திரங்கள்

ஆசன மந்திரம் : 1. ஓம் ஹாம் ஆத்ம தத்வாய ஸ்வதா 2. ஓம் ஹீம் வித்யா தத்வாய ஸ்வதா 3. ஓம் ஹூம் ஸிவ தத்வாய ஸ்வதா பஞ்சகலா மந்திரம் : 1. ஓம் ஹ்லாம் நிவ்ர்த்தி கலாயை நம: 2. ஓம் ஹ்லீம் ப்ரதிஷ்டா கலாயை நம: 3. ஓம் ஹ்ரூம் வித்யா-கலாயை நம: 4.…

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்ட ஆலோசகர் கரியாப்பட்டிணம் ரோட்டரி சங்க தலைவர் மா.சு.…

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்ட ஆலோசகர் கரியாப்பட்டிணம் ரோட்டரி சங்க தலைவர் மா.சு. செல்வம் அவர்கள் தந்தையின் நினைவு நாளை முன்னிட்டு தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு மருதூர் ரோட்டரி சங்கம் கரியாப்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக…