முன்னோர்கள் சித்தர்கள் பின்பற்றிய தெய்வீக ரகசிய வழிபாட்டு முறைகள் பற்றிய தெய்வீக ரகசியங்கள்

1.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு. 2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது…

தர்ப்பணம் செய்யும் முன்பாக 33 விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்

1. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது. 2. பித்ருக்களுக்கு…

வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு செல்வதற்கு எளிமையான பரிகாரம் என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து…

மாதம்தோறும் வீட்டு வாடகைக்காக கொடுக்கக்கூடிய பணத்தை இந்த டப்பாவில் ஒரு முறை வைத்து எடுங்கள் போதும். சீக்கிரமே வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள் எப்படி? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். எலி விலையாக இருந்தாலும் தனி…

வெறும் வயிற்றில் இந்த மந்திரத்தை சொல்லி மகாலட்சுமியை வேண்டினால், அந்த நாள் முழுவதும் பணம் உங்கள்…

தினம் தினம் மனிதர்களுக்கு பண தேவை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. தினம் தினம் பற்றாக்குறையோடு தான் நிதிநிலைமை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தினம் தினம் மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தால், தினம் தினம் கைக்கு பணம் வருமா, என்ற சந்தேகம்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிசேகம் நடத்திய திருமலைநாயக்கரின் சமாதி எங்குள்ளது?

மதுரையை சேர்ந்த ஒரு நண்பரின் தேடல் பதிவு! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பலநூற்றாண்டுகளாக பல முன்னோர்களால் கட்டப்பட்டது. அதை நிறைவு செய்து கும்பாபிசேகம் நடத்தியது திருமலைநாயக்கர். இந்த விசயம் உலகறிந்த ஒன்று. தஞ்சைபெரிய கோவிலை…

சிவபெருமானின் சப்த விடங்க தலங்கள்

உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் ஏழும்தான் ‘சப்த விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த சப்த விடங்க தலங்களையும், அதில் அருளும் தெய்வங்களையும், நடனங்களையும் இங்கே பார்க்கலாம். தமிழ்நாட்டில் `சப்த விடங்க தலங்கள்…

புரட்டாசி மாதத்தின் சிறப்புகள்

ராகு, கேதுவால் ஜாதகத்தில் உள்ள காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், மாங்கல்ய தோஷம், தாரதோஷம் போன்ற பலசர்ப்ப சாப தோஷங்கள் யாவும் புரட்டாசி மாதம் கருடவழிபாடு செய்வதால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடும். 1.புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும்…

தினமும் ஒரு திருமந்திரம்

ஓம் திரு கம் கணபதியே நம தினமும் ஒரு திருமந்திரம். ஓம் நமசிவாய திருமந்திரம் ஏழாம் தந்திரம் 9.திருவருள் வைப்பு 1779. தலையான நான்குந் தனதரு வாகும் அலையா வருவுரு வாகுஞ் சதாசிவம் நிலையான கீழ்நான்கு நீடுரு வாகுந் துலையா…

அறகண்ட நல்லூர் (திரு அறையணி நல்லூர்) முக்கண் மூர்த்தி(அதுல்ய நாதர் ) திருக்கோயில்

அறகண்ட நல்லூர் (திரு அறையணி நல்லூர்) முக்கண் மூர்த்தி(அதுல்ய நாதர் ) திருக்கோயில். வழிபட்டவர்கள். பிரம்மன் விஷ்ணு ருத்திரன் ஆகிய மும்மூர்த்தி பிள்ளையார் முருகன் பார்வதி பாண்டவர் சப்த மாதர் மற்றும் பலர். அர்த்தமற்ற முறையில் அற கண்ட…

மகாளய அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் மற்றும் புனித நீராடல்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தர்ப்பணம் செய்வது முன்னோர்களின் ஆசியைப் பெறவும், அவர்களின் துர் மரணங்கள் துயரங்களைப் போக்கி அவர்களை அமைதிப்படுத்தவும் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. ராமேஸ்வரம் மகாளய அமாவாசை பலன்கள் முன்னோர்கள் ஆசி…