மகா லட்சுமி சிவ பூசை செய்த தலங்கள்

சக்தி லட்சுமி சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வப் பதவியில் உள்ள தேவியர்கள் அப்பனும் அம்மையுமான பரமேஸ்வரனால் ஒவ்வொரு ஊழியிலும் படைக்கப்படும் சிவ புத்திரிகள். சிவ பூஜையால் எந்த ஆத்மாவும் இந்த மூன்று தேவியர் ஆகலாம். இவர்கள் மூவரும் ஒன்று…

மருதமலை முருகன் கோவில் ஸ்தல வரலாறு

மருதமலை முருகன் கோவில் ஸ்தல வரலாறு தெரிந்துகொள்வோம் கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மருதமரங்கள் மிகுதியாக காணப்படுவதன் காரணமாக இந்த பகுதி மருதமலை…

அருவமாய் நிற்கும் சிவம்

ஒரு ஊரில் பரம்பரை அனுபவம் என்பதும் இல்லாமல், குருவை அணுகிக் பாடமும் கேளாமல், தானே ஓலைச் சுவடிகளைப் படித்து சுயமாக வைத்தியம் செய்யத் தொடங்கினான் ஒருவன். ஒத்தைத் தலைவலிக்கு "இரு குரங்கின் கைச்சாறு" தடவக் குணமாகும்' என்று ஓலைச்…

உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை போக்கி வளமுடன் வாழச்செய்யும் கல் உப்பு பரிகாரம்

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்! மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்! மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும்…

முன்னறிவிப்பு இன்றி இடிக்கப்பட்ட மலைக்கோவிலை உடனே பாலாளையம் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என…

திருப்பூர் மாவட்டம் மங்களம் அரசு பள்ளி அருகில் சிறிய மலை மீது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த மாதேச லிங்கம் கோயில் இருந்தது இத்திருக்கோயிலில் பிரதோஷம் அம்மாவாசை பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள்…

திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி கோவை மாவட்டம் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக மாதம்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த மாதம் செப்டம்பர் மாதம் நிகழ்வாக கன்னிமார் திருக்கோயிலில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியை கோவை…

வாழ்வில் உயர்வு தரும் புரட்டாசி மாதத்தில் வரும் ஒன்பது விரதங்கள்

புரட்டாசி மாதத்தில் ஒன்பது விதமான விரத வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அந்த ஒன்பது விதமான விரதங்கள் பற்றி காணலாம். ♥#கேதார கௌரி விரதம் அம்பிகையாலேயே அனுஷ்டிக்கப்பட்டது என்ற சிறப்புடையது இந்த நோன்பு. புரட்டாசி மாத வளர்பிறை தசமி தொடங்கி…

திருமணத்தின்போது மழை பெய்வது நல்ல சகுனமா?

ஐந்து அறிவு வரை உள்ள ஜீவன்கள், தாவரங்கள் போன்ற இயற்கையின் அங்கங்களாய் திகழும் ஜீவன்களின் அசைவை வைத்து நல்லது, கெட்டதை அனுமானிப்பதே சகுனம் பார்ப்பது ஆகும். ஒவ்வொரு நல்ல செயல்களை தொடங்கும்போதும் நாம் சகுனம் பார்க்கின்றோம். அதேபோல், திருமண…

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா?

புராட்டாசி மாதம் பீடை மாதமா??? பீடுடை மாதம் மருவி பீடை மாதமாகி விட்டது பீடுடை என்றால் பெருமாளுக்கு உகந்த மாதம் என பொருள் பெருமாளை சேவித்து புலால் உணவை தவிற்த்து தாம்பத்ய உறவு கொள்ளாமல் இறை சேவை செய்து புராட்டாசி அமாவாசையான மஹளய…

முன்னோர்கள் சித்தர்கள் பின்பற்றிய தெய்வீக ரகசிய வழிபாட்டு முறைகள் பற்றிய தெய்வீக ரகசியங்கள்

1.‎சிவன்‬ கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு. 2.இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது…