ராசிகளில் தோஷ ராசி என்று உண்டா?

ஜோதிட உலகம் என்பது அறிவியலாகும்! வான மண்டலத்தில் சஞ்சரிக்கும் கோள்களுக்கும் பூமியை தரிசிக்கும் உயிர்களுக்குமான இணைவே ஜோதிட சாஸ்திரம். ஒரு குழந்தை அதன் தாயின் கருவில் இருந்து பூமிக்கு வரும் நேரத்தில், வானில் கோள்கள் சஞ்சரிக்கும் நிலையினை…

வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்

ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு…

காஞ்சிபுரம் ஸ்ரீ மாகாளீஸ்வரர் திருக்கோயில் – இராகு கேது பரிகார தலம்

பொதுவாக, சிவாலயங்களில் சிவபெருமான் லிங்க திருமேனியாக மட்டுமே காட்சி தருவார். மிக அரிதாக ஒருசில கோயில்கள் மட்டுமே உருவகமாகக் காட்சி தருவார். நவக்கிரகங்களுக்கு அருள் செய்வதற்காக பல்வேறு இடங்களில் சிவன் கோயில் கொண்டிருந்தாலும், அந்தக்…

நம்முடைய தோஷத்தை நாமே சில செயல்களால் போக்க முடியும் !!

நம்முடைய தோஷத்தை நாமே சில செயல்களால் போக்க முடியும் !! 1.படுக்கை அறையில் தலைக்கு அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ரதோஷம் படி படியாக குறையும்.இந்த விவரத்தை மாற்றியும் சொல்லலாம் ,படுக்கைக்கு நாம்…

பைரவர் ஆலயங்கள் – வலது காது வித்தியாசமாக அமைந்துள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில்…

பைரவர் ஆலயங்கள் வலது காது வித்தியாசமாக அமைந்துள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில் காலபைரவர் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோவில் அமைந்துள்ளது.…

கஷ்டங்கள் அனைத்தும் நீங்க மாதத்திற்கு ஒரு முறை இப்படி தீபம் ஏற்றி பாருங்கள்

வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்க மாதத்திற்கு ஒரு முறை இப்படி தீபம் ஏற்றி பாருங்கள். தீபத்தை போலவே பிரகாசமான வாழ்க்கையை வாழ முடியும். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களையும் பிரச்சினைகளையும்…

பித்ரு சாபம் நீக்கும் தசாவதார பெருமாள் கோயில்

பித்ரு சாபம் நீக்கும் தசாவதார பெருமாள் கோயில் திருநெல்வேலி - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள வல்லநாட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அகரம் என்னும் ஊர். இங்கு அருள்மிகு அஞ்சேல் என்ற தசாவதாரப் பெருமாள் திருக்கோயில்…

அபிஜித் நட்சத்திரத்தின் ரகசியம்

இந்த மந்திரத்தை அபிஜித் நட்சத்திர நேரத்தில் கூறுபவர்களுக்கு அவர்களுடைய நியாயமான வேண்டுதல் விரைவில் நிறைவேறும். அபிஜித் நட்சத்திரத்தின் ரகசியத்தை பலரும் அறிந்திருப்போம். அப்படிப்பட்ட அற்புதமான அபிஜித் நட்சத்திர நேரத்தில் நாம் செய்யக்கூடிய…

வைர சுரங்கம்

ஒரு தாவோ குரு தன் மூன்று சீடர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் ஒரு பெரிய வயல்வெளியில் களைகள் மண்டிக் கிடந்தன. சீடர்களிடம் குரு கேட்டார்: ''இக்களைகளை நீக்கச் சிறந்த வழி எது?'' முதல் சீடன் சொன்னான்: ''கையால் ஒவ்வொரு…