மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பாராட்டு

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் வைஜயந்தி ராஜன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திரு ASPS ரவி பிரகாஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருநள்ளாறு தர்பார்ணேஸ்வரர்…

தஞ்சாவூர் திட்டை குரு பகவான் ஸ்தலத்தில் கட்டண கொள்ளை

தஞ்சாவூர் மாவட்டம் திட்டை ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இத் திருக்கோயில் குரு பகவானின் பரிகார ஸ்தலமாகவும் புகழ்பெற்றது இத்திரு கோயிலுக்கு பக்தர்கள் உள்ளூர் இல்லாமல் வெளியூரில் இருந்து பக்தர்கள்…

தனுசு கோடி” என்றால் அதன் உட்பொருள் என்ன?

முந்தைய காலங்களில் வாழ்ந்த பெரியவர்களைப் பார்க்கலாம். ஒரு பெரியவர் அதாவது கணவர் இறந்துவிட்டார் என்றால் அவரின் மனைவியும் சேர்ந்து இறந்துவிடும். ஆக, மனைவி இறந்துவிட்டால் என்றால் அதே மூச்சில் இரண்டு பேரும் இறந்துவிடுவார். இப்பொழுது அந்த…

மாதந்தோறும் அன்னாபிஷேகம், சிவனின் பாத தரிசனம் காட்டும் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவில்

ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் தான் சிவாலயங்களில், ஈசனின் லிங்க திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் வழக்கமாக நடத்தப்படும் 16 வகை அல்லது 21 வகை அபிஷேகங்கள் நடத்தப்படும். ஆனால் மாதந்தோறும் அமாவாசை நாளில் அன்னாபிஷேகம்…

தமிழகத்திலேயே முருகப்பெருமான் வடக்கு நோக்கி (திருத்தணி திசை நோக்கி) காட்சியளிக்கும் ஒரே கோயில்…

சென்னையின் புறநகர் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பல ஆன்மீக மற்றும் வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. 1.தல வரலாறு மற்றும் புராணக் கதை 2.பயண வழித் தடம்: சூரபத்மனை வதம்…

புதுச்சேரி மூகாம்பிகை நகர் மூகாம்பிகை திருக்கோவிலில் நடத்தப்பட்ட புதுச்சேரி மாநில ,புதுச்சேரி…

புதுச்சேரி மூகாம்பிகை நகர் மூகாம்பிகை திருக்கோவிலில் நடத்தப்பட்ட புதுச்சேரி மாநில ,புதுச்சேரி காரைக்கால் மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை 18. 12. 2025…

விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் போஜனம் அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்

அடுத்தவர்களுக்கு உணவளிப்பது என்பது மிகவும் புண்ணியமான காரியமாகக் கருதப்படுகிறது. ‘தர்மம் தலை காக்கும்’ என்று சொல்வதுண்டு. அதிலும் வாயில்லா ஜீவன்களான பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பதனால் எண்ணற்ற பலன்கள் நமக்குக் கிடைக்கும்.…

துர்க்கை அம்மனை எப்படி வழிபட வேண்டும்?

துர்க்கையை வழிபாடு செய்தால் நமக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். குடும்ப கஷ;டங்கள் விலகி ஓடும். துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். நல்ல மஞ்சள் நிறமுடைய எலுமிச்சம் பழங்களை…

தமிழ்நாடு மாநில தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பு ​துணைத்தலைவராக திரைப்பட இயக்குநர் பேரரசு அவர்கள்…

தேசியத் திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசியத் தலைவர், மத்திய அரசின் சட்ட ஆலோசகர் பி.இராமசுவாமி அவர்கள் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் அவர்களின் கலந்து ஆலோசனையின்படி தமிழ்நாடு மாநிலத் தலைவர் டி.ஆர்.எஸ்.திருமலை…

19-12-2025 வெள்ளிக்கிழமை ஆனந்த வாழ்வு தரும் அனுமன் ஜெயந்தி!

ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள்புரியும் அனுமனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியமும் வந்துசேரும் ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார் என்பது ஐதீகம். ராமாயணத்தில் ராமருக்கு அடுத்தபடியாக,…