கந்த சஷ்டி விரதத்தின் போது உச்சரிக்க வேண்டிய சக்தி வாய்ந்த முருகன் மந்திரங்கள் இதோ!
கந்த சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானின் அருளைப் பெறுவதற்கும், நம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்குவதற்கும், கேட்ட வரங்கள் கிடைப்பதற்கும் மிகவும் உகந்த ஒரு விரதமாகும். இந்த விரத காலத்தில், முருகனை மனதார நினைத்து மந்திரங்களை உச்சரிப்பது பல…