முன்னறிவிப்பு இன்றி இடிக்கப்பட்ட மலைக்கோவிலை உடனே பாலாளையம் செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என…
திருப்பூர் மாவட்டம் மங்களம் அரசு பள்ளி அருகில் சிறிய மலை மீது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த மாதேச லிங்கம் கோயில் இருந்தது இத்திருக்கோயிலில் பிரதோஷம் அம்மாவாசை பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள்…