வீட்டில் ஒரே ஒரு வசம்பு இருந்தால் போதும். வாங்கிய கடனை எல்லாம் சீக்கிரம் திருப்பி கொடுத்து விடலாம்.
இன்றைய சூழ்நிலையில் இந்த உலகத்தில் கடன் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சராசரியாக நடுத்தர வர்க்கத்தில் வாழும் மனிதர்கள் முதல், கோடி கோடியாக சம்பாதித்து தொழில் செய்யும் தொழில் அதிபர்கள் வரை, பணக்காரர்கள் வரை, கடன் வாங்கி ரொட்டேஷனில்…