அருவமாய் நிற்கும் சிவம்
ஒரு ஊரில் பரம்பரை அனுபவம் என்பதும் இல்லாமல், குருவை அணுகிக் பாடமும் கேளாமல்,
தானே ஓலைச் சுவடிகளைப் படித்து சுயமாக வைத்தியம் செய்யத் தொடங்கினான் ஒருவன்.
ஒத்தைத் தலைவலிக்கு "இரு குரங்கின் கைச்சாறு" தடவக் குணமாகும்' என்று ஓலைச்…