தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நியமனம்

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பெருங்கோட்டத் தலைவர் திரு மாஸ்டர் சுரேஷ் ஆலோசனைப்படி தஞ்சாவூர் மாவட்ட தலைவர் கே மகேந்திரன் பரிந்துரையில் தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அணி செயலாளராக திருமதி துரை அமுதா நியமனம் செய்யப்படுகிறார் அவர்களுக்கு…

நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாமல் திருமண தடை இருக்க கூடிய ஒவ்வொருவரும் கந்த சஷ்டி விரதத்தின் ஆறாம்…

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதில் திருமணம் என்ற ஒரு பந்தத்தில் இணைந்து குடும்பம் என்ற ஒரு அழகான வாழ்க்கைக்குள் நுழைவார்கள். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கை என்பது பலருக்கும் இன்றைய காலத்தில் எட்டாத கனியாகவே…

தமிழ் மாநில பொதுச் செயலாளர் நியமனம்

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் முனைவர் பி. இராம ஸ்வாமி அவர்கள் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் ஆகியோரின் ஆலோசனைப்படி தேசிய அமைப்பு செயலாளர் திருமதி வைஜெயந்தி ராஜன் அவர்களின் பரிசீலனையில் தமிழ்நாடு பொதுச்…

முருக பெருமான் தனக்கு நிகராக, குரு பகவானை திருச்செந்தூரில் வழிபட சொன்னதன் காரணம் தெரியுமா?

சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்வதற்காக சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர் தான் முருகப்பெருமான். தேவர்களையும், முனிவர்களையும் வெகுகாலமாக அச்சுறுத்தி வந்த சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் என்னும் அரக்கர்களை அழிப்பதற்காக முருகர்…

கந்த சஷ்டி விரதத்தின் போது உச்சரிக்க வேண்டிய சக்தி வாய்ந்த முருகன் மந்திரங்கள் இதோ!

கந்த சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானின் அருளைப் பெறுவதற்கும், நம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்குவதற்கும், கேட்ட வரங்கள் கிடைப்பதற்கும் மிகவும் உகந்த ஒரு விரதமாகும். இந்த விரத காலத்தில், முருகனை மனதார நினைத்து மந்திரங்களை உச்சரிப்பது பல…

ராகு தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள்

தமிழ்நாட்டில் ராகு - கேது தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள் உள்ளது. இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். 1. ஸ்ரீகாளஹஸ்தி : இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான்…

தீராத துன்பத்தை தரும் பிரம்மஹத்தி தோஷத்தால் தினம் தினம் துயரப்படுகிறீர்களா?

தீராத துன்பத்தை தரும் பிரம்மஹத்தி தோஷத்தால் தினம் தினம் துயரப்படுகிறீர்களா? அப்படியானால் உடனே இதை செய்து இந்த தோஷத்தில் இருந்து விரையில் விடுபட்டு நிம்மதியாக வாழுங்கள். வாழ்க்கையில் எதைத் தொட்டாலும் அதில் தோல்வி, நிலையான வேலை இல்லாமல்…

வேதாரண்ய மண்டல தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு சார்பாக மூலிகை கஞ்சி வழங்கும் நிகழ்வு

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் சார்பாக தாணிக்கோட்டகம் கடைத்தெரு ஆயக்காரன்புலம் வெள்ளிக்கிடங்கு வாய்மேடு ஆகிய பகுதிகளில் தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் நிர்வாகிகளால் நமது கூட்டமைப்பின் வேதைமண்டல பிரச்சாரக் குழு தலைவரும் பஞ்சநதிகுளம்…

நாகை மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மகளிர் அணி கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள்…

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்ட மகளிர் அணி அமைப்பு கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணைவு விழா ஆன்மீகத்தை வளர்ப்போம் ஆலயங்களை காப்போம்🔯🔯 என்ற நோக்கோடு . 10 .10. 25 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட…

சென்னை உயர்நீதிமன்றத்திடமிருந்து ஒரு நல்ல செய்தி!

கோயில் விவகாரங்களை விசாரிக்கும் மத்திய உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சின் மாண்புமிகு நீதிபதிகள் 05.10.2025 அன்று திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலை ஆய்வு செய்து, இந்தப் பழமையான பாரம்பரிய கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும்…