திருமலைராயன் பட்டினம் காந்தி பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து…

திருமலைராயன் பட்டினம் காந்தி பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது. தொகுதி சட்டமன்ற உறுப்பினர், காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் ஆலோசகர்…

வெண்கடுகு குங்குமம் வைச்சு மாதம் ஒரு நாள் மட்டும் இதை செய்யுங்க. உங்க குடும்பம் உருப்படவே கூடாதுன்னு…

இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களின் மனம் மிகவும் சிறியதாக மாறி விட்டது. நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ ஆனால் நம்மை சுற்றியுள்ளவர்கள் நன்றாக இருந்தால் அதை பார்க்க மனம் பொறுப்பதில்லை. அதிலும் சுற்றத்தாரும் வேலை செய்யும் இடங்களில் எல்லாம் இது…

சகல தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வைக்கும் இன்னம்பூர் எழுத்தறிநாதர்

இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் (திருஇன்னம்பர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 45வது சிவத்தலமாகும் ஆகும். இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம்…

வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் நரசிம்மரின் இந்த மந்திரத்தை கூறுபவர்களுக்கு கடன் தொடர்பான அனைத்து…

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு மிகப்பெரிய பாதிப்பை தரக்கூடிய ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சினை என்று கூறலாம். இந்த கடன வந்துவிட்டால் வீட்டில் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை என்பது வந்து கொண்டே இருக்கும், எங்கு சென்றாலும் நிம்மதி என்பதே…

காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி பூஜை

காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி பூஜை பௌர்ணமி பௌர்ணமி என்பது ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் ஒரு சிறப்பு வாய்ந்த நாள். பௌர்ணமி என்பது சந்திரன் முழுமையாக ஒளிரும் நாள். இந்த நாளில், சூரியனும், சந்திரனும் பூமிக்கு…

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்டம் சார்பாக மூலிகை கஞ்சி வழங்கப்பட்டது

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் நாகை மாவட்டம் சார்பாக தாணிக்கட்டகம் கடைத்தெருவில் அகஸ்தியர் சன்மார்க்க சங்க நிறுவனரும் நமது கூட்டமைப்பின் வேதைமண்டல பிரச்சார குழு தலைவர் ஐயா சத்திய சிவம் அவர்களின் தயாரிப்பில் ஏற்பாடு செய்யப்படுகிற மூலிகை…

காரைக்கால் மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

அன்பிற்கினிய கூட்டமைப்பினர் அனைவருக்கும் வணக்கம் காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் சண்முகா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இறைவாழ்த்துடன் தொடங்கிய கூட்டமானது காரைக்கால் மாவட்டத் தேசிய…

நாகை மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் கீழையூர் பெருமாள் கோவிலில் நடைபெற்றது…

கீழையூர் ஸ்ரீ ஷேஷ சயன ரங்கநாத பெருமாள் சன்னதியில் இன்று மாலை 5 மணி அளவில் நாகை மாவட்ட தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கீழ்வேளூர் மண்டல தலைவர் நிர்வாகிகள் அமைப்பது தொடர்பாக…

நம் வீட்டின் நிலை வாசலுக்கு ஏற்ற அதிர்ஷ்டம் தரும் சுவாமி படம் என்ன? என்னும் ஆன்மீக தகவலை அறிந்து…

ஒவ்வொரு வீட்டின் அமைப்பிற்கு ஏற்றபடி நிலை வாசலும் அமைத்திருப்பார்கள். அதில் கிழக்கு வாசல் முதலிடத்தில் இருக்கும். கிழக்கு பார்த்த வீடு அதிர்ஷ்டமிக்கதாக கருதப்படுகிறது. நான்கு திசைகளில் அமைக்கப்பட்டு இருக்கும் நிலை வாசல்களுக்கு உரிய சுவாமி…

தலை கனம் இழப்பவர்களே தலை நிமிர முடியும்

ஒரு மன்னன் மிக அழகான ஒரு வைரத்தைத் தன்னிடம் வைத்திருந்தான். அதற்கு இணை ஏதும் இல்லை என்கின்ற பெருமை அவனுக்கு இருந்தது. அந்த வைரத்தில் ஒருமுறை ஓர் ஆழமான விரிசல் ஏற்பட்டது. அவன் தேர்ந்த வைர வியாபாரிகளை எல்லாம் அழைத்து அதிலிருக்கின்ற அந்தக்…