இன்றைய (சிறப்பு) கோபுர தரிசனம்

இன்றைய (சிறப்பு)கோபுர தரிசனம் அருள்மிகு ஶ்ரீ தேவி, பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில், பெருவளநல்லூர் எனும் சிற்றூர், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம். சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்;

வாழ்க்கையில் அனுபவிக்க முடியாத அளவிற்கு கஷ்டங்களை அனுபவித்து வருகிறீர்களா? திங்கட்கிழமை…

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ஒரு கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். பிறப்பு எடுத்ததே கர்ம வினையின் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது. அப்படி பார்க்கும் பொழுது எடுத்த இந்த பிறப்பில் நாம் அனுபவிக்க கூடிய அனைத்து…

காரைக்கால் மாவட்ட தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாதாந்திர கூட்டம்

திருச்சியில் 14.09.25, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்ற மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பான காரைக்கால் மாவட்டத் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் செயலாளர் திரு S.குமார் & இணைச் செயலாளர் திருமதி…

மகாளய பட்சத்தில் வரும் மிகவும் விசேஷமான மகா பரணி

ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மூன்றும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது. பௌர்ணமி வழிபாடு குறிப்பாக இல்லறத்தின்…

நாளை(9-9-2025)(999) பிரபஞ்ச வசிய நாள் பரிகாரம்!

நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் நாள்தோறும் நம்மை விடாமல் துரத்திக் கொண்டே தான் இருக்கிறது. இருந்தாலும் மீதம் இருக்கும் வாழ்க்கையை நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். நம்மை துரத்தும் விடாப்படியான…

பதினொரு முகங்கள் கொண்ட அபூர்வ முருகன்

இராமநாதபுரம் குண்டுக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது சுவாமிநாதசுவாமி கோவில். சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம்…

நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்

நந்தீஸ்வரருக்கான காயத்ரி மந்திரத்தை, நந்தியை வலம் வந்து வணங்கிய பிறகு 108 முறை உச்சரிக்க வேண்டும். சிவன் ஆலயங்கள் அனைத்திலும் சிவன் சன்னிதிக்கு முன்பாக நந்தி அமைக்கப்பட்டிருக்கும். இவரது அனுமதி பெற்றே சிவதரிசனம் செய்ய வேண்டும். ‘நந்தி’…

நமது கோவை தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம்

நமது கோவை தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது கோவையைச் சேர்ந்த பல்வேறு திருக்கோவில்களின் நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் நமது கோவை தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம்…

வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் கிராமத்தில் ஸ்ரீ வண்டமர் கருந்தாழ்குழலி உடனாய ஸ்ரீ அக்னிபுரிஸ்வர்…

வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் கிராமத்தில் ஸ்ரீ வண்டமர் கருந்தாழ்குழலி உடனாய ஸ்ரீ அக்னிபுரிஸ்வர் சுவாமி சிவாலயம் மிக சிறப்பாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த ஆலயத்தை வேதை மண்டல தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின்…

திருச்செந்தூர் கோயிலில் ரூபாய் 500 பிரேக் தரிசன அமல் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கண்டனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விசேஷ நாட்கள் விடுமுறை நாட்கள் திருவிழா நாட்களை தவிர்த்து சாதாரண நாட்கள் கூட முருக பக்தர்கள் கூட்டம் சென்ற வண்ணம் உள்ளார்கள் இக்கோயிலில் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனமாக ரூபாய் 100 கட்டண…