புதுச்சேரி மாநில முதல்வர் ஐயா ரங்கசாமி அவர்களை தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய மாநில…

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் தேசிய அமைப்புச் செயலாளர் திருமதி வைஜெயந்தி ராஜன் , தமிழ்நாடு மாநிலத் தலைவர் டி .ஆர் .எஸ் திருமலை செந்தில், மாநில பொதுச் செயலாளர் என். டி கண்ணன், மாநில பொருளாளர் ஆர். வைரமுத்து, மாநில வழக்கறிஞர் அணித்…

பொன்னேரியில் உள்ள சிவன் கோயில் திருப்பணிக்கு இடையூறாக உள்ள கழிப்பறை சுற்றுச்சுவரை அகற்ற தேசிய…

பொன்னேரி ஸ்ரீ அகஸ்த்தீஸ்வர் கோயில் திருப்பணிக்கு இடையூறாக உள்ள கழிப்பறை சுற்றுச்சுவரை அகற்ற தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் பொன்னேரியில் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் சோழ மன்னர்களால் சுமார் 1200 ஆண்டுகளுக்கு…

சந்திராஷ்டமம் என்றால் என்ன தெரியுமா ?

ஒரு இராசியில் சந்திரன் இரண்டேகால் நாள்கள் இருப்பார் . ஒருவருடைய இராசிக்கு 8-ம் இராசியில் சந்திரன் இருந்தால், அவருக்கு அன்று சந்திராஷ்டம நாள் என்று தெரிந்துகொள்ளலாம். சந்திரன் மனோகாரகன் என்பதால், சந்திரன் 8-ல் மறைந்திருக்கும் காரணத்தால்,…

தீபம் ஏற்றினால் தீவினைகள் அகலும்

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவே அவரது வாழ்க்கை பிரகாசமும் இருக்கும். எனவே, தங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் ஒரு தீபமாவது ஏற்றி இறைவனை வழிபட வேண்டும். இதனால் எவ்வளவு பெரிய திருஷ்டியும்…

மழையால் திருச்சி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயிலில் வெள்ளம் சூழ்ந்தது

திருச்சி புத்தூர் அக்ரஹார விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில் மலையால் பாதிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்த நிலையில் காட்சி அளிக்கிறது இத்திருக்கோவிலை இந்து அறநிலை துறை போர்க்கால அடிப்படையில் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்திட வேண்டும்…

ஐப்பசி அன்னாபிஷேகம் கைப்பிடி அரிசியேனும் வழங்குங்கள்

பஞ்சமில்லா வாழ்வு தருவார் ஈசன்! ‘உன்னை உட்காரவைச்சு, ஒருவாய் சாதம் போடணும். அதுபோதும் எனக்கு’ என்று நம்மைப் பெற்றவர்களிடம் நெக்குருகிச் சொல்வோம். உணவிடுவதை சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொள்ளமுடியாது. உணவின் முக்கியத்துவத்தை…

திருவாரூர் மாவட்ட செயலாளர் நியமனம்

தேசிய திருக்கோள்கள் கூட்டமைப்பின் பெருங்கோட்டத் தலைவர் திரு மாஸ்டர் சுரேஷ் பரிந்துரையில் நாகை பெருங்கோட்ட தலைவர் திரு என்டி கண்ணன் அவர்களால் திருவாரூர் மாவட்ட செயலாளராக திருமதி T. தமிழ் மொழி நியமனம் செய்யப்படுகிறார் அவர்களுக்கு மாவட்ட மண்டல…

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் பதவி நீக்கம் !!!

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் தேசிய தலைவர் முனைவர் B. இராம ஸ்வாமி தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் ஆலோசனைப்படி தேசிய அமைப்புச் செயலாளர் திருமதி வைஜெயந்தி ராஜன் அவர்களின் அறிவிக்கை படி தேசிய திருக்கோயில்கள்…

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் மரக்காணத்தில் மத்திய அரசின் சட்ட ஆலோசகர் , தேசியத் தலைவர் முனைவர் பி. இராமஸ்வாமி அவர்கள் முன்னிலையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர்…

ஒரு மனிதன் எப்போது மோட்ச நிலையை அடைகிறான் ?

1: மோட்சத்தின் அர்த்தம் மோட்சம் என்றால் என்ன? மோட்சம் என்பது பிறப்பு மற்றும் மரணச் சுழற்சியிலிருந்து விடுதலை அடைதல் என்று பொருள். அதாவது, ஒருவர் தனது ‘ஆத்மா’ என்பதை உணர்ந்து, தன்னை உடல், மனம், ஆசைகள், பாவம், புண்ணியம் எனும்…