Browsing Tag

National Temple Federation

திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும்: சிவாக்கர் தேசிய சுவாமிகள் கோரிக்கை

     திருவண்ணாமலை கிரிவலப் பாதை வாயு லிங்கம் எதிரில் சித்ரா பவுர்ணமி திருவாசகம் முற்றோதுதல் ஞான வேள்வி பெருவிழா, சத்ரு சம்ஹார வேல் பூஜை நிகழ்ச்சி இன்று 1ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. இதில் திருக்கயிலாய…

தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன இந்திரன் சிலை!

தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன இந்திரன் சிலை! அரசு பதிலளிக்க நீதிமன்ற உத்தரவு. தஞ்சை பெரிய கோயிலில் மாயமான இந்திரன் சிலையை கண்டுபிடித்து மீட்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய சென்னை…

வீடு, நிலம் சம்பந்தமான நீண்டகால சிக்கல்களுக்கு சுமுகமான தீர்வினை காண இத்தல தரணிபீட தேவியை…

வீடு, நிலம் சம்பந்தமான நீண்டகால சிக்கல்களுக்கு சுமுகமான தீர்வினை காண இத்தல தரணிபீட தேவியை நம்பிக்கையுடன் வழிபடுதல் நிச்சயம் நன்மை பயக்குமாம் சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்: பிரசித்தி பெற்ற குற்றாலம்…

தாம்பிரம் பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?

தாம்பிரம் பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்? தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தாம்பிர…

வில்வ மரம் பற்றிய தகவல்கள்…

வில்வ மரம் பற்றிய தகவல்கள்... 1) தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்றும் பெண்கள் வீட்டு விலக்காகும் நாட்கள். அந்த நாட்களில் வில்வ மரத்தின் அருகே போகக் கூடாது. 2) பொதுவாக,…

ஹோமங்களின் – தாத்பரியம்

ஹோமங்களின் - தாத்பரியம் 1.கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். 2.சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும். 3.நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும்…

பகையைத் துரத்தும் அதிசய சக்தி — மயூரபந்தத்தின் மறைந்த ரகசியம்!

பகையைத் துரத்தும் அதிசய சக்தி — மயூரபந்தத்தின் மறைந்த ரகசியம்! முருகப்பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வாழ்ந்து, அவரை கனவிலும் நேரிலும் பலமுறை தரிசித்த அரிய பக்தர்களில் ஒருவர் — ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். 1850ஆம் ஆண்டு…

தேனபிஷேகத்தில் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தரும் அதிசய சிவலிங்கம் ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத…

பரமசிவனும் பார்வதியும் திருக்கயிலாயத்தில் திருமணம் செய்து கொண்டபோது, அந்த தெய்வீக நிகழ்வைக் காண அனைத்து தேவர்களும், முனிவர்களும் வடதிசையில் திரண்டு நின்றனர். அதன் காரணமாக பூமியின் சமநிலை குலைந்து, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததாக…

செவ்வாய் தோஷம் நிவர்த்தி அளிக்கும் சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் என்ற மங்களநாதர் கோவில்

செவ்வாய் தோஷம் நிவர்த்தி அளிக்கும் சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் என்ற மங்களநாதர் கோவில் திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள தேவாரத் தலம் சிறுகுடி. தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர், சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில்…

ஆதீன உதவி கட்டளை சட்டநாதத் தம்பிரானுக்கு கோவிலில் நுழையத் தடை

உலகப் புகழ் பெற்ற திருநள்ளாறு தர்பார்னேஸ்வரர் திருக்கோவிலில் தமிழ் வருட பிறப்பன்று பாரம்பரியமாக நடைபெறும் பஞ்சாங்கவாசிப்பு நிகழ்ச்சியில் ஆன்மீக அன்பர்கள் பெண் பக்தர்கள் முன்னிலையில் அம்மன் சன்னதியில் கோவிலின் புனிதத்தைக் கெடுக்கிற வகையில்…