திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும்: சிவாக்கர் தேசிய சுவாமிகள் கோரிக்கை
திருவண்ணாமலை கிரிவலப் பாதை வாயு லிங்கம் எதிரில் சித்ரா பவுர்ணமி திருவாசகம் முற்றோதுதல் ஞான வேள்வி பெருவிழா, சத்ரு சம்ஹார வேல் பூஜை நிகழ்ச்சி இன்று 1ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெறுகிறது.
இதில் திருக்கயிலாய…