Browsing Tag

National Temple Federation

கேரளாவில் ஒரு காஞ்சிபுரம்! அதிசய முதலை வாகனம் கொண்ட மலையாள மகாலட்சுமி திருக்கோயில்!

கேரளாவில் ஒரு காஞ்சிபுரம்! அதிசய முதலை வாகனம் கொண்ட மலையாள மகாலட்சுமி திருக்கோயில்! அனைவருக்கும் வணக்கம்! இன்று நாம் தரிசிக்கவிருப்பது கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச்சிறப்பான பள்ளிப்புரம் மலையாள மகாலட்சுமி…

கோவிலில் கூட்டம் காரணமாக மூலவரை தரிசிக்க முடியவில்லையா? அப்போது இதை மட்டும் செய்யுங்கள்… இறைவன்…

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே!

அடுத்தவர்களிடம் இருந்து பணத்தை இப்படி வாங்கி பாருங்கள். பணத்தை சேமிக்க, இந்த 2 விரல்களில்…

அடுத்தவர்களிடம் இருந்து பணத்தை இப்படி வாங்கி பாருங்கள். பணத்தை சேமிக்க, இந்த 2 விரல்களில் ஒளிந்திருக்கும் சூட்சும ரகசியத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? வாழ்க்கையில் இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு எத்தனை போராட்டங்கள். பல போராட்டங்களை…

இந்த 1 இலை உங்களுடைய வீட்டில் இருந்தால் போதுமே! தினம் தினம் நீங்கள் செல்வ மழையில் நனையலாம்

இந்த 1 இலை உங்களுடைய வீட்டில் இருந்தால் போதுமே! தினம் தினம் நீங்கள் செல்வ மழையில் நனையலாம். தினம் தினம் செல்வ மழையில் நனைய யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் இந்த செல்வம் என்ற சொல்லுக்கு நாம் அனைவரும் தவறான அர்த்தத்தை புரிந்து…

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரின் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய அவரின் அருளால் நம்…

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரின் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய அவரின் அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் தீரும். வாழ்க்கையில் எப்பொழுதும் ஏதாவது ஒரு கஷ்டத்தை அனுபவித்து கொண்டே இருக்கிறோம் அல்லது…

சிறுநீரக பாதிப்பை நீக்கும் சக்தி படைத்தவராக, இந்த பஞ்ச நதன நடராஜர் திகழ்கிறார்.

சிறுநீரக பாதிப்பை நீக்கும் சக்தி படைத்தவராக, இந்த பஞ்ச நதன நடராஜர் திகழ்கிறார். சிறப்புகள் நிறைந்த ஊட்டத்தூர் அகிலாண்டேஸ்வரி உடனாய சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது, ஊட்டத்தூர் திருத்தலம். 1000…

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? பிரம்மஹத்தி தோஷம் என்பது ஆன்மீகத்தில் மிகவும் கடுமையான தோஷங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. “பிரம்மன்” என்பது உயிர்களை படைக்கும் தெய்வமாகப் பொருள் பெறுகிறது. இந்த உலகில் உள்ள எந்த உயிரும் படைத்த கடவுளால்…

வீட்டில் பூஜை செய்யும் முறைகள் அதன் விளக்கமும்

வீட்டில் பூஜை செய்யும் முறைகள் அதன் விளக்கமும் 1 வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரவஸ்தியும், தொப்புளில் மூதேவியும் வசிப்பதாக ஐதீகம். எனவே வெற்றிலையைக் கிள்ளி, வெற்றிலையைக் கழுவிய பின், பூஜைக்கு வைக்கவும். 2. வெற்றிலையின்…

இல்லத்தில் வாஸ்து சக்திகள் மற்றும் குசா சக்திகள் பெருக

நம்முடைய இல்லத்தில் வாஸ்து சக்திகள் பெருகவும், தீய சக்திகள் அண்டாது விலகவும், குசா சக்திகள் இல்லத்தில் குடி கொள்ளவும் சித்த பிரான்கள் எண்ணற்ற நடைமுறைப் பழக்க வழக்கங்களை அளித்துள்ளனர். எந்த அளவிற்கு அந்த நற்பழக்கங்களை நமது வாழ்க்கையில்…

அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மற்றும் அறம் வளர்த்த நாயகி சேவை மையம் நாகை மாவட்ட நிர்வாகிகளால் தென்னம்புலம் அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது இந்த நிகழ்வை தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின்…