கார்த்திகை தீபம்

திருவண்ணாமலை பரணி தீபம் இந்த பூமி இயங்குவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது பஞ்சபூதங்கள் அப்படிப்பட்ட பஞ்சபூதங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது “நெருப்பு” அதாவது “அக்னி”. சிவ தலங்களில் அக்னி தலம் என்றதும் நம் அனைவருக்கும்…

உழவாரப்பணி – சிவ புண்ணியங்கள் – விளக்கம்

சிவ புண்ணியங்கள்   "புண்ணியம் பதி புண்ணியம், பசு புண்ணியம் என இருவகைப்படும். பதி(இறைவன்) புண்ணியம் சிவபுண்ணியம் என்றும் கூறப்படும். சிவ புண்ணியம் என்பது சிவபெருமானை நினைத்துச் செய்யும் நற்செயல்களாகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு…

குரு வக்ரப் பெயர்ச்சி 2025 – குருவின் நிலை, அங்க சாயல் மற்றும் அதன் ஆன்மீக அர்த்தம்

குரு வக்ரப் பெயர்ச்சி 2025 - குருவின் நிலை, அங்க சாயல் மற்றும் அதன் ஆன்மீக அர்த்தம் குரு பகவான் அறிவு, ஞானம், அதிர்ஷ்டம், செல்வம், மங்களகரமான நிகழ்வுகள், குழந்தை பாக்கியம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். அவர் நவம்பர் 11, 2025 அன்று வக்ர…

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தரிசிக்க வேண்டிய ஆலயம்

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு கோயில் வெண்ணி அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் ஆலயம். மூலவர்:வெண்ணிகரும்பேஸ்வரர், (திரயம்பகேஸ்வரர், இரசபுரீஸ்வரர், வெண்ணிநாதர்) அம்மன்/தாயார்:அழகிய நாயகி (சவுந்தர நாயகி) தல விருட்சம்: நந்தியாவர்த்தம்…

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் சார்பாக வேதாரண்யம் வட்டம் தாணிக் கோட்டகம் பகுதியில் மூலிகை கஞ்சி…

தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் சார்பாக வேதாரண்யம் வட்டம் தாணிக் கோட்டகம் பகுதியில் மூலிகை கஞ்சி வழங்கப்பட்டது. மூலிகை கஞ்சியை தயார் செய்து வழங்கிய தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின் வேதை மண்டல பிரச்சார குழு தலைவரும் பஞ்சநதிக்குளம்…

நவம்பர் மாதத்தில் 1-ம் தேதி முதல் 30-ம்தேதி வரை வரும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள், விரதங்கள்

* நவம்பர் மாதத்தில் 1-ம் தேதி முதல் 30-ம்தேதி வரை வரும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகள், விரதங்கள் 🌹 நவம்பர் 1 : வளர்பிறை ஏகாதசி, உத்தான ஏகாதசி, 1040வது ராஜராஜசோழன் சதய விழா, இன்று பெருமாளை விரதம் இருந்து வழிபட உகந்த நாள். நவம்பர் 2 :…

கடன் பிரச்சனை தீர்க்கும் ஒரு சிவத் தலம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடியில் வீற்றிருக்கும் ஈசனைப் பற்றி தெரிந்து கொள்வோம். மயிலாடுதுறை - செம்பனார்கோயில் - ஆக்கூர் - திருக்கடையூர் வழித்தடத்தில், ஆக்கூர் முக்கூட்டு சாலையிலிருந்து 2 கி. மீ. தொலைவில் இவ்வூர்…

நீங்கள் நினைத்த அனைத்தும் கைகூட வைக்கும் எளிய பரிகாரம்

ஒரு கப்புல (கொஞ்சம் பெரிசாய் இருக்கட்டும்) 101 ரூபாய்ல இருந்து 501 ரூபாய் வரை... காசாப் போடுங்க. அதாவது, ஒரே மாதிரி நாணயமாய் இருக்கணும். ஒரு ரூபாய்னா, ஒரே மாதிரி காசாய் இருக்கணும். ஒண்ணு சின்னது, ஒண்ணு பெரிசுன்னு இருக்கக்கூடாது.…

ஆயிரம் நாட்களில் ஆயிரம் திருக்கோயில்கள் உழவாரப்பணி செய்தல் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தலைவர் சூளுரை

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் ஆட்சி மன்ற கூட்டம் தஞ்சையில் லட்சுமி ஓட்டலில் 1/.11/2025 மாலை 6 மணியளவில் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் சந்திரபோஸ் பெருமாள் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் கே மகேந்திரன் பெருங்கோட்ட தலைவர் மாஸ்டர்…

மாவட்ட பொருளாளர் நியமனம்

தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பெருங்கோட்ட தலைவர் மாஸ்டர் சுரேஷ் அவர்கள் ஆலோசனைப்படி மாவட்ட தலைவர் திரு கே மகேந்திரன் அவர்களின் பரிந்துரையில் திரு எம் ஆர் மணிமாறன் அவர்களை மாவட்ட பொருளாளராக நியமனம் செய்யப்படுகிறார் அவர்களுக்கு மாவட்ட…