Browsing Tag

National Temple Federation

கோவில்களில் திருமணங்கள் செய்வது ஏன்?

கோவில்களில் திருமணங்கள் செய்வது ஏன்? இருமனம் சேர்ந்து ஒரு மனமாவது திருமணம். திருமணத்தில் இணையும் தம்பதிகள் வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்பதற்காகவே பெரியோர்களின் ஆசியுடன் மணமக்கள் வாழ்த்தப்படுகின்றனர். இப்படியாக வாழ்க்கையில்…

உங்கள் வீட்டில் சந்தோஷம் நிரந்தரமாக நிலைத்து இருக்க வேண்டுமென்றால் தவறியும் கூட இவ்வாறான செயல்களை…

உங்கள் வீட்டில் சந்தோஷம் நிரந்தரமாக நிலைத்து இருக்க வேண்டுமென்றால் தவறியும் கூட இவ்வாறான செயல்களை உங்கள் சமையலறையில் செய்து விடாதீர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறைக்கு அடுத்ததாக மிகவும் முக்கியமான இடம் என்று பார்த்தால் அது சமையல்…

சாஸ்திர ரீதியாக குடும்பத்தில் இறந்தவர்களுக்கு எத்தனை நாள் தீட்டு?

சாஸ்திர ரீதியாக குடும்பத்தில் இறந்தவர்களுக்கு எத்தனை நாள் தீட்டு? குடும்பத்தில் எவரேனும் இறந்துவிட்டால் ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " -மூடநம்பிக்கை தொடர்பாக விளக்கங்கள் தவறான வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும் ...!…

நெற்றியில் திருநீறு வைப்பதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

நெற்றியில் திருநீறு வைப்பதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா? காலையில் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்... ஒரு சிறிய சிட்டிகை திருநீறை எடுத்து நெற்றியில் அணிந்து கொண்டு சென்ற பெரியவர்களை நாம் பார்த்திருக்கிறோம். கோயிலுக்குச் சென்று…

இந்த 10 விஷயங்களில் நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம்!

இந்த 10 விஷயங்களில் நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம்! 1."நான் அழகாக இல்லை" என்று வெட்கப்பட வேண்டாம். அழகைவிட அறிவும் அன்பும் தான் முக்கியம். 2.மலிவான ஆடைகளை அணிகிறேன் என்று வெட்கப்பட வேண்டாம். உங்கள் ஆடைகள் உங்கள் திறமையை…

உத்திரகோசமங்கை மரகத நடராஜர் உருவான அதிசய வரலாறு தெரியுமா

உத்திரகோசமங்கை மரகத நடராஜர் உருவான அதிசய வரலாறு தெரியுமா கடலில் கிடைத்த பச்சைக் கல்லிலிருந்து உலகை ஆச்சரியப்படுத்தும் தெய்வீக நடராஜர் வரை! தமிழகத்தின் மிகவும் பழமையான சிவத்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் உத்திரகோசமங்கை திருக்கோவில்……

மனித உடல் ஒரு “தீவு” இராமேஸ்வரம், விஷ்ணு தனுசு – விளக்கம்

மனித உடல் ஒரு "தீவு" இராமேஸ்வரம், விஷ்ணு தனுசு - விளக்கம் இராமயாணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது. எண்ணத்தால் உருவாக்கப்பட்டதுதான் இராமேஸ்வரம் என்று இந்த உடலைக் காட்டுகின்றார்கள் ஞானிகள். பரம் என்பது இந்த மனித உடல் ஒரு "தீவு". நாம்…

குளிகையில் எதை செய்கிறீர்களோ இல்லையோ இத மட்டும் செஞ்சிருங்க! அப்பறம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்!

குளிகையில் எதை செய்கிறீர்களோ இல்லையோ இத மட்டும் செஞ்சிருங்க! அப்பறம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்! குளிகை நேரம் என்பது அதிர்ஷ்டமான நேரமாக பார்க்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே! சனிபகவானின் மைந்தனாகிய குளிகன் இந்நேரத்திற்கு ஆதிக்கம்…

நம்ம ஊர்ல எந்த ஒரு கோவிலுக்குப் போனாலும் சரி

நம்ம ஊர்ல எந்த ஒரு கோவிலுக்குப் போனாலும் சரி, இல்ல வீட்ல பூஜை பண்ணாலும் சரி... ஒரு குறிப்பிட்ட நம்பரை மட்டும் அடிக்கடி பயன்படுத்துறதை நீங்க கவனிச்சிருக்கீங்களா? அர்ச்சனை பண்ணா '108' போற்றி, ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணா '108', சித்தர்கள்…

அடையாளத்தை மறைத்த அசாத்திய ஓராண்டு!

சூதாட்ட விதியின்படி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் முடித்த பிறகு, 13-ஆவது ஆண்டை 'அஞ்ஞாதவாசம்' (யாரும் அறியாத வண்ணம் மறைந்து வாழ்தல்) கழிக்க வேண்டும். இந்த ஓராண்டு காலத்தில் துரியோதனனின் ஆட்களிடம் அவர்கள் பாண்டவர்கள்தான் என்று…