Browsing Tag

National Temple Federation

மகாபாரதமும் நவக்கிரகங்களும்

ஒன்பது கிரகங்களின் குணங்களை எடுத்துக் காட்டிய ஒன்பது கதாபாத்திரங்கள். இந்திய இதிகாசங்களில் மிகவும் ஆழமான தத்துவங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் உள்ளடக்கியது மகாபாரதம். உலக இலக்கியத்தில் மிகப்பெரிய இதிகாசமாக கருதப்படும் இந்த மகத்தான…

பேச்சு சவால் இருக்கும் குழந்தைகள், வார்த்தைகள் சரியாக வராமல் சிரமப்படுபவர்கள் இருந்தால், அவர்களை ஒரு…

பேச்சு சவால் இருக்கும் குழந்தைகள், வார்த்தைகள் சரியாக வராமல் சிரமப்படுபவர்கள் இருந்தால், அவர்களை ஒரு முறை திருப்பந்துறைக்கு ஒருமுறை அழைத்துச் செல்லுங்கள். குமரக் கடவுளின் அருளால் மடை திறந்த வெள்ளம்போல் பேசுவார்கள் என்கிறார்கள் அந்த ஊர்…

குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்?.. கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு இது..!!

குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக முன்னோர்களால் வழிபடப்பட்டு வரும் தெய்வத்திற்கு குலதெய்வம் என்று பெயர். எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும் குலதெய்வத்தை வழிபட்டு, அந்த தெய்வத்தின் அருளை பெறுவது தான் முக்கியம். ஒவ்வொரு குடும்பத்துக்கும்…

கோவில் மணி அடிப்பீங்கதானே? அதன் பின்னால் உள்ள உளவியல் உண்மை உங்களுக்கு தெரியுமா?

கோவிலுக்குள் நுழைந்தவுடனே நாம் செய்யும் முதல் செயல் மணி அடிப்பது. பலர் இதை கடவுளை அழைப்பதற்கான சடங்காக மட்டும் நினைக்கிறார்கள். ஆனால், அதுதான் தவறு. இந்தச் செயலில் ஒரு உளவியல் மற்றும் அறிவியல் பின்னணி இருப்பது நம்மில் பல பேருக்குத்…

வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் கிராமத்தில் ஸ்ரீ வண்டமர் கருந்தாழ்குழலி உடனாய ஸ்ரீ அக்னிபுரிஸ்வர்…

வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் கிராமத்தில் ஸ்ரீ வண்டமர் கருந்தாழ்குழலி உடனாய ஸ்ரீ அக்னிபுரிஸ்வர் சுவாமி சிவாலயம் மிக சிறப்பாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்த ஆலயத்தை வேதை மண்டல தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பின்…

திருச்செந்தூர் கோயிலில் ரூபாய் 500 பிரேக் தரிசன அமல் தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு கண்டனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விசேஷ நாட்கள் விடுமுறை நாட்கள் திருவிழா நாட்களை தவிர்த்து சாதாரண நாட்கள் கூட முருக பக்தர்கள் கூட்டம் சென்ற வண்ணம் உள்ளார்கள் இக்கோயிலில் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனமாக ரூபாய் 100 கட்டண…