Browsing Tag

National Temple Federation

சிவ வழிபாடு செய்யும் அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சிவரகசியங்கள்.

சிவ வழிபாடு செய்யும் அனைவரும் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சிவரகசியங்கள். சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து…

இந்த வார்த்தையை அடிக்கடி பேசினாலும் கடன் வரும். அடிக்கடி பயன்படுத்தக் கூடாத அந்த வார்த்தை எது?

இந்த வார்த்தையை அடிக்கடி பேசினாலும் கடன் வரும். அடிக்கடி பயன்படுத்தக் கூடாத அந்த வார்த்தை எது? பொதுவாக நம்முடைய வாயிலிருந்து கெட்ட வார்த்தை வரக்கூடாது. எதிர்மறையான வார்த்தைகள் வரும் போது, எதிர்மறையான எண்ணங்களும் எதிர்மறையான ஆற்றலும்…

காலையில் எழுந்தவுடன் முதல் 5 நிமிடங்களில், இந்த 5 விஷயங்களை நீங்கள் செய்தால், உங்களை தோற்கடிக்க இந்த…

காலையில் எழுந்தவுடன் முதல் 5 நிமிடங்களில், இந்த 5 விஷயங்களை நீங்கள் செய்தால், உங்களை தோற்கடிக்க இந்த உலகத்தில் யாராலும் முடியாது. ஜெயிப்பதற்காக பிறந்தவர்கள், வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்தவர்கள் தினமும் காலையில் எழுந்த உடன் முதல்…

திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ள அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள்…

இந்திரலிங்கம்: கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும்…

ஆண்டில் ஒருநாள் மட்டுமே திறக்கும் காஞ்சியின் பிறவாதீஸ்வரர் கோவில்! – “இது கடைசி பிறவியாக…

ஆண்டில் ஒருநாள் மட்டுமே திறக்கும் காஞ்சியின் பிறவாதீஸ்வரர் கோவில்! – “இது கடைசி பிறவியாக இருக்கட்டும்” என்று வேண்ட வரும் பக்தர்களின் அதிசயத் தலம் தமிழகத்தின் ஒவ்வொரு கோவிலும் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. சில ஆலயங்கள் தங்கள் கட்டிடக்…

துறையூர் ஸ்ரீ பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது

துறையூர் சொர்ணவர்ஷன் ஜுவல்லரி நிறுவனரும் மற்றும் தேசிய திருக்கோயில்களின் திருச்சி மாவட்ட தலைவருமான திரு. DR. AR. சோலையப்பன் அவர்களின் சார்பாக வெள்ளிக்கிழமை தோறும் (29.05.26) துறையூர் ஸ்ரீ பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூஜை இன்று…

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் கோயில்!

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் கோயில்! மூலவர் : சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர் அம்மன் : பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி ஸ்தல விருட்சம் : வன்னி தீர்த்தம் : ஆதிசேஷ தீர்த்தம் புராண பெயர் : சேஷபுரி, திருப்பாம்புரம் ஊர் : திருப்பாம்புரம்…

அனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு

அனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதி தேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே…

சிவபெருமான் திருக்கரங்களில் ராகு – கேது காட்சி தரும் அதிசய திருத்தலம் தெரியுமா?

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சிவாலயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சிவத்தலத்திற்கும் தனித்துவமான வரலாறும், ஆன்மீகப் பெருமையும், பக்தர்களை வியக்க வைக்கும் சிறப்புகளும் உள்ளன. பெரும்பாலான சிவாலயங்களில் சிவபெருமான் லிங்க வடிவில்…