Browsing Tag

National Temple Federation

இந்த அறிகுறிகள் உங்களுடைய உடம்பில் தெரிந்தால், நிச்சயமாக நீங்களும் அந்த மகாலட்சுமியின் ஸ்வரூபம்…

இந்த அறிகுறிகள் உங்களுடைய உடம்பில் தெரிந்தால், நிச்சயமாக நீங்களும் அந்த மகாலட்சுமியின் ஸ்வரூபம் என்று தான் அர்த்தம். மகாலட்சுமியின் சொரூபம் என்று சொல்லப்படுபவர்கள் தான் பெண்கள். ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று சாமுத்ரிகா…

கணவன்-மனைவி ஓயாத சண்டை தீர சக்திவாய்ந்த ஆன்மீக பரிகாரம்

கணவன்-மனைவி ஓயாத சண்டை தீர சக்திவாய்ந்த ஆன்மீக பரிகாரம் வீட்டில் நிம்மதி, சந்தோஷம் எப்போதும் நிலைத்திருக்க கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அவசியம். ஆனால் பல வீடுகளில் எப்போதும் கணவன்-மனைவிக்குள் புரிதல் இன்றி சண்டை ஏற்பட்டுக் கொண்டே…

தடையில்லா வருமானம் பெற பனிரெண்டு இராசி அன்பர்களும் செய்யவேண்டிய பரிகாரம்

மேஷம் செவ்வாய் கிழமைகளில் சிவன்கோயில் சென்று அபிசேக பொருட்களை வழங்குவதன் மூலம் பணத்தடைகள் நீங்கும்..வருவாய் பெருகும் ரிஷபம் வெளியில் வேலைக்கு செல்லும் போது பசுமாடுக்கு தீவனம் உதாரணமாக வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும்...வருவாய்…

ஆந்திரா மற்றும் தமிழக எல்லையான சுருட்டப்பள்ளி என்ற ஊரில் அமைந்துள்ள பள்ளிகொண்டேஸ்வரர் கோவில் ஆன்மீக…

உலகில் உள்ள சிவக்ஷேத்திரங்களிலேயே, சிவன் விஷ்ணுவைப் போல பள்ளிகொண்ட (துயில் கொள்ளும்) கோலத்தில் காட்சி தரும் ஒரே தலம் இதுதான். அதேபோல, இங்குள்ள தட்சிணாமூர்த்தி வடிவமும் விசேஷமானது.* 1.தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி (வரலாறும் சிறப்பும்)…

சிவபெருமானின் ஆக்ரோஷமான வடிவமே‌ஜஹ்ர பைரவர்

1.அஷ்ட பைரவ மூர்த்திகள்: எட்டு பைரவர்களும், அவர்கள் தரும் அருளும் பின்வருமாறு: பைரவர் பெயர் திசை வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன் அசிதாங்க பைரவர்|ககக்ஷகிழக்கு கலைகளில் தேர்ச்சி, கல்வி அறிவு, படைப்பாற்றல் பெருகும். குரு பைரவர்…

குரங்கணில்முட்டம்; அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்!

குரங்கணில்முட்டம்; அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்! இறைவர்: வாலீஸ்வரர், கொய்யாமலர் நாதர். இறைவியார்: இறையார் வளையம்மை. ஸ்தல மரம்: இலந்தை மரம் , வில்வமரம். தீர்த்தம் : காக்கைத்தீர்த்தம் (காக்கைமடு). வாலி தீர்த்தம் ஆலய வரலாறு…

சித்தர்களுக்கே சித்தி தரும் சிவபோகச் சக்கரம் அருள்பாலிக்கும் திருக்காமேசுவரர் திருத்தலம்!

மனிதர்களால் எட்ட முடியாத பல அதிசயங்களையும், தங்கள் யோக சக்தியால் சாதித்து, உலகிற்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர்கள் சித்தர்கள். அவர்கள் வாழ்ந்த வழி — பக்தி, தபஸ், ஞானம். ஆனால், அந்த மாபெரும் சித்தர்களுக்கே கூட சில இடங்கள் மிகவும் விசேஷமானவை.…

சனாதனம் என்பது என்ன?

சனாதனம் என்பது என்ன? கைகூப்பி வணங்குகிறோம் அது சனாதனம் காலில் விழுந்து வணங்குகிறோம் அது சனாதனம் விளக்கேற்றுகிறோம் அது சனாதனம் நெற்றியில் திலகமிடுகிறோம் அது சனாதனம் குழந்தைக்கு முடியிறக்குகிறோம், காது குத்துகிறோம் அது சனாதனம்…

கேரளாவில் ஒரு காஞ்சிபுரம்! அதிசய முதலை வாகனம் கொண்ட மலையாள மகாலட்சுமி திருக்கோயில்!

கேரளாவில் ஒரு காஞ்சிபுரம்! அதிசய முதலை வாகனம் கொண்ட மலையாள மகாலட்சுமி திருக்கோயில்! அனைவருக்கும் வணக்கம்! இன்று நாம் தரிசிக்கவிருப்பது கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச்சிறப்பான பள்ளிப்புரம் மலையாள மகாலட்சுமி…